Saturday, January 17, 2009

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்

தடுப்பு மருந்துத் துறை ,

செய்யாறு சுகாதார மாவட்டம்


பிறந்து 15 தினங்களுக்குள் போடப்படும் காச நோய் தடுப்பு ஊசி,

போலியோ சொட்டு மருந்து முதல் ஒரு மாத இடைவெளியில் அனைத்து தடுப்பூசிகளும்ஒருவயதிற்குள் போடப்பட்டு விடுகிறது.


பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி சிறார் நல திட்டம் செயல்படுத்தப்படுகிறது,

வளரிளம் பெண்களுக்கான இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம்

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டம்
ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம்
கர்ப்பினி பெண்களுக்கான முழு பரிசோதனை மற்றும் சத்தான மதிய உணவு

பிரசவத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பினிகளுக்கு மூன்று நாட்களுக்கு மூன்று வேலை உனவு.
24மணி நேர மருத்துவ சேவைக்கு மூன்று செவிலியர்கள் நியமிக்கப்பட்டு பிரசவங்கள் இலவசமாக பார்க்கப்படுகிறது
வளர் இளம் பெண்களுக்கான இரத்த சோகையைதடுப்பதற்காக இரும்பு சத்து மாத்திரைஒவ்வொறு வியாழக்கிழமையும் வழங்கப்பட்டு வருகிறது.
பிறப்பு இறப்புகளை பதிவு செய்தல்
பிறப்பு இறப்புகளை பதிவு செய்பவர்
கிராமங்கள் - கிராம நிர்வாக அலுவலர்
நகராட்சி -துப்புறவு ஆய்வாளர்
மருத்துவமனை -மருத்துவ அலுவலர்
வீட்டில் நிகழ்ந்த பிறப்புகளை குடும்ப தலைவர் உரியவரிடம்

பதிவு செய்யவேண்டும்
பிறப்பு பதிவு பிறந்த இடத்திலேயே பதிவு செய்யப்படவேண்டும்
குழந்தையின் பெயரின்றியே பதிவு செய்ய முடியும்
ஒரு பிறப்பு சான்றிதழ் உங்கள் குழந்தையின் வாழ்வை எளிதாக்குகிறது
இது உங்கள் குழந்தை எந்நாட்டைச் சேர்ந்தது என்பதற்கான சட்டப்பூர்வமான ஆதாரமாகும்
குழந்தையின் பெயரை பதிவு செய்தல்
இலவச பிறப்பு சான்று வழங்குதல்
பிறப்பு சான்றின் பயன்கள்
பிறந்த இடத்திற்கான அத்தாட்சி
பிறந்த தேதி
குடியுரிமைக்குரிய அத்தாட்சி பெற
ஓட்டுனர் உரிமை பெற
பள்ளிகளில் சேர
வயதை நிருபிக்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க

No comments:

Post a Comment